சிஐஏ, செனட் மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவு! Patrick Martin
மத்திய உளவுத்துறையின் நீண்டகால அனுதாபிகளில் ஒருவரான, செனட் உளவுத்துறை கமிட்டியின் தலைவர் டேயன் பெய்ன்ஸ்டீனால் செவ்வாயன்று சிஐஏ மீது கூறப்பட்ட அசாதாரணமான பகிரங்க குற்றச்சாட்டு, அமெரிக்க ஜனநாயகத்தின்...
View Articleசரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் தோற்றது நாட்டின் பேரதிஷ்டமே! - அனோமா...
சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் தோற்றது நாட்டின் நன்மைக்கே என அவரின் மனைவி அனோமா பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அவர், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உதவிச் செயலாளரும் ஜனநாயகக் கட்சியின் இளைஞர்...
View Articleபயணச் சீட்டு இல்லாமல் புகையிரதத்தில் சென்றவருக்கு தண்டப் பணத்திற்கு பணமில்லை!
கோட்டை நீதிபதி வழக்கும் விசாரித்து தண்டப் பணமும் கட்டினார் பாருங்கள்…!நீதிபதியால் தண்டப் பணம் விதிக்கப்பட்டு, அந்தத் தண்டப் பணத்தையும் தானே செலுத்திய நிகழ்வு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...
View Articleகோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை - வடபுலத்தான்
ஊர்கள் தோறும் கோவில்கள் பிரமாண்டமாக கட்டப்படுகின்றன. கோவில்க Hindutemple-1 ளைக் கட்டுவதற்காக புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் இருப்போர் தாராளமாக அள்ளியள்ளிக் கொடுக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்ளூரிலும்...
View Articleமுஸ்லிம்களுக்கு எதிரான சதிகளுக்கு எதிராக துரிகதியில் நடவடிக்கை எடுக்கப்படும்...
பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை...
View Articleஜெனீவாவில் இலங்கைக்கு சீனா நேரடி ஆதரவு வழங்கும் - சீன உதவித் தூதுவர் ரெங்ஷா...
எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவாவில் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கைக்கு சீனா நேரடியான ஆதரவினை வழங்குமென இலங்கைக்கான சீன உதவித் தூதுவர் ரெங்ஷா ஷாங் தெரிவித்தார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று தெனியாய...
View Articleஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்துவதற்கு...
ஜெனீவா மனித உரிமைபேரவையில் இலங்கைக்கு எதிராக ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தர்மம் அல்ல. இது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சட்டரீதியிலான வாய்ப்புக்கள் இல்லையென அமைச்சர் பேராசிரியர்...
View Articleகாணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உதவுமாறு இலங்கையிடம் மலேசியா...
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மலேசிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்விமானத்தின் தலைமை விமானி இலங்கை ஓடுபாதை தொடர்பாகவும் நன்கு அறிந்து...
View Articleகாணமல் போனோர் தொடர்பாக சாட்சிகளை பதியும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில்...
காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் சாட்சிகளை பதியும் நடவடிக்கைகளை நாளை மறுதினம் முன்னெடுக்கவுள்ளது.பயங்கரவாத போர்க்காலத்தில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை...
View Articleசிறுவர் இல்லத்திலிருந்து தப்பிவந்த 14 மற்றும் 16 வயதுடைய கர்ப்பிணி சிறுமிகள்...
சிறுவர் இல்லம் ஒன்றிலிருந்து தப்பி வந்ததாக தெரிவிக்கப்படும் 14 மற்றும் 16 வயதுடைய சிறுமிகள கர்ப்பிணி சிறுமிகள் இருவரை பஸ் தரிப்பிடம் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்....
View Articleகாணாமல் போன விமனத்தை தேட இலங்கையின் வான் பரப்பைப் பயன்படுத்த நான்கு...
காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளுக்காக இலங்கையின் வான் பரப்பைப் பயன்படுத்த நான்கு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் வேண்டுகோளு க்கு இணங்கவே இலங்கை...
View Articleவடமாகாண முதலமைச்சரின் ஆலோசகர்களாக ஜனாதிபதியின் இணைப்பாளர்களான அங்கஜன்,...
வடமாகாண முதலமைச்சரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் உறுப்பினருமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் ஆலோசகர்களாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன், வவுனியா மாவட்ட...
View Article167 வாக்காளர் அட்டைகளை தீயிட்ட தபால்காரரின் தாய் ! கொள்ளையிட்டுச் சென்றதாக...
அகுரஸ்ஸ வல்பிட பிரதேசத்தில் 167 வாக்காளர் அட்டைகளை தபாற்காரர் ஒருவரது தாய் தீக்கிரையாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை பகல் 119 அவசர அழைப்பு பிரிவுக்கு தொடர்பு கொண்டு தபாற்காரர் ஒருவர்...
View Articleமலேசிய விமானம் வெடித்து சிதறவில்லை: ஐ.நா. அறிவிப்பு !!
239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகரான கோலால ம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன்...
View Articleயாழில் இயங்கும் விடுதிகள் அனைத்தும் தொடர் கண்காணிப்பில் - மாநகர முதல்வர்!
தமிழர்களின் கலாச்சாரங்களைச் சீரழிக்கின்ற எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் மாநகரசபை ஒரு போதும் அனுமதி வழங்காது என்பதுடன் இதனை கருத்தில் கொண்டு யாழில் இயங்கும் விடுதிகள் அனைத்தம் மாநகர சபையால் தொடர்ந்தும்...
View Articleஜி8 நாடுகளில் இருந்து ரஷ்யா நீக்கம்!
உக்ரைன் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கும், கிரீமியா பகுதியில் நிலவும் குழப்பத்துக்கும் ரஷ்யா தான் காரணமென்று தெரிவித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியான லாரெண்ட் பாபியஸ், ரஷ்யாவை ஜி8 நாடுகள்...
View Articleஇலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துக் கொள்ளப்படும்!
இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என்று நம்புவதாக இலங்கை கடற்படை தளபதி ஜெயநாத் கொலம்பகே கச்சதீவில் இந்திய செய்தியாளர்களிடம் பேசியபோது...
View Articleசிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய முதியவர் கைது!
15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நாத்தண்டிய - பஹல மாரவில பகுதியில் வசிக்கும் 64 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த வருடம்...
View Articleநாட்டில் எதுவும் செய்யலாம்... மன்னிப்புக் கிடைக்கும்! - அரசியலாளர் ஒருவர்
“இந்த நாட்டில் நீதிமன்றங்களுக்கெல்லாம் கல்லெறிந்து விட்டு அல்லது நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி செய்துவிட்டு அல்லது அச்சுறுருத்தி விட்டு மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பு வழங்கிவிடுவார்கள். இதனையே...
View Articleஅதிக தேர்தல்களில் தோற்றவர் சோமவங்ச...(?)
வரலாற்றில் தேர்தல்களில் அதிகம் தோற்றவர் சோமவங்ச என பதவாகும் என்ற பயத்திலேயே ஜேவிபி தலைமைத்துவத்திலிருந்து நீங்கினார் சோமவங்ச என்கிறார் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி.காலியில் இடம்பெற்ற கூட்டமொன்றில்...
View Article