சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் கைது!
பொலிஸாரின் தேடல் வேட்டையில் சூதாட்ட இடமொன்றில் சூதாடிக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மஹவ பொலிஸாரினாலேயே மஹவ பிரதேச சபை உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர்...
View Articleமனோகணேசனை தோற்கடிக்க கூட்டமைப்பு டீல்: வாயைப் பொத்துமாறு சம்மந்தன்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாணத்தில் மனோகணேசன் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கு வதாக வெளியான பத்திரிகைச் செய்திகளை அதன் தலைவர் இரா. சம்பந்தன் முற்றாக மறுத்துள்ளதாகத் தெரிய வருகிறது....
View Articleபொலிஸ் நிலையங்களின் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான கலந்துரையாடல்!
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று(23.03.2014) ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி மத்திய மகா வித்தியாலய...
View Articleநல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் – ரஸ்யா
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சகல பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண அதரவளிக்கப்படும் என ரஸ்ய...
View Articleகடற்கரைகளை கைப்பற்ற முஸ்லிம் தீவிரவாதிகள் சதி – பொது பலசேனா!
இலங்கையின் கடற்கரையோரப் பிரதேசத்தை முஸ்லிம் தீவிரவாதிகள் கைப்பற்றுவதற்கான சர்வதேச சதி ஒன்றுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது யுத்தத்தால்...
View Articleபேராதனை பல்கலை வைத்திய பீட மாணவி 2 முறையாகவும் தற்கொலைக்கு முயற்சி!
கண்டி வாவியில் விழுந்து தற்கொலை செய்ய முயன்ற குருநாகல் பகுதியைச் சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவி ஒருவர் பொலிசாரால் காப்பாற்றப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது நேற்று மாலை...
View ArticleLTTE யால் கொல்லப்பட்ட 160 முஸ்லிம்களின் சடலங்களை தோண்டி எச்சங்களை...
மட்டக்களப்பில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை காணமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டனர்....
View Articleஜெனீவாவில் எந்த தீர்மானம் எடுக்க பட்ட போதிலும் இந்த நாட்டு மக்களின்...
ஜெனீவாவில் எவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களின் தீர்ப்புக்கே தான் தலைசாய்க்க போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதை...
View Articleவிடுதலைப்புலி உறுப்பினர் தேவியன் மாயம்: தகவல் தந்தால் 10 லட்சம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அனுப்பி...
View Articleஇலங்கையின் அனைத்துப் பிள்ளைகளினதும் தந்தை நானே! - ஜனாதிபதி
இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளின் தந்தை தானே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது மூன்று பிள்ளைகளுக்கு மட்டும் தான் தந்தை அல்ல எனவும் நாட்டில் சகல பிள்ளைகளின் தந்தையும் தானே எனவும்...
View Articleஆஸ்திரேலிய கடல் பகுதியில் மேலும் சில விமான பாகங்கள்? - பிரான்ஸ் செயற்கைக்கோள்...
ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் மேலும் சில உடைந்த பாகங்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. எனினும் விமானத்தின் எந்தப் பாகமும் இதுவரை மீட்கப்படாத தால் எதையும்...
View ArticleTMVP உறுப்பினர் கொலை தொடர்பில் மூன்று வருடங்களின் பின்னர் நால்வர் கைது!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில் 21-01-2010 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சி உறுப்பினர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...
View Articleஹக்கீம் பௌத்த - முஸ்லிம் இனங்களுக்கிடையே ஜக்கியத்தை சீர்குலைக்கின்றார்! -...
“இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதற்கு தனியார் ஊடக விளம்பரங்களுக்காக இலங்கையில் உள்ள ஒரு தூதுவர் ஆலயத்தில் இருந்து 10 ஆயிரம் மில்லியன் ருபாவுக்கும் மேலதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளது....
View Articleபுலிகள் மீண்டும் தலைதூக்க மாட்டார்கள்! இராணுவம் சொல்வது பொய்!! - வாசு
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வடக்கினை மையப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றது என்று கூறிப்பிடப்படுகின்ற கதை வெறும் வாய்ப்பேச்சே என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.தமிழ்...
View Articleஎல்.ரீ.ரீயின் புதிய தலைவர் கோபியின் முக்கிய கையாள் கைது!
எல்ரீரீஈ அமைப்பு மீண்டும் இலங்கையினுள் தலைதூக்குவதற்காக வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள முன்னாள் முக்கிய புலி உறுப்பினரான கோபி என்பவரின் முக்கிய உதவியாளரான மாணிக்கம் குவான் கரன் என்பவரை, யாழ்ப்பாணம் -...
View Articleமலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில்... ஒருவர்கூட உயிர்பிழைக்கவில்லை!...
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.லண்டனின் இன்மர்சாட்...
View Articleமரண தண்டனை அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்! - கஜதீர
மரண தண்டனை விதிப்பது தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.பாரிய குற்றச் செயல்களில்...
View Articleகிரிமியா இணைப்பு குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு...
By Johannes Stern and Alex Lantier உக்ரேனிய நெருக்கடியை கிழக்கு ஐரோப்பா மற்றும் யூரேசியாவில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை பரந்து விரிவாக்க ஒருபோலிக்காரணமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நன்கு தயாரிக்கப்பட்ட அதன்...
View Articleஅமெரிக்காவிற்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் - பாகிஸ்தான்
அமெரிக்காவிற்கு எதிராக, மனித உரிமை மாநாட்டில், பாகிஸ்தான், பிரேரணை சமர்ப்பிக்கவுள்ளது. பாகிஸ்தான் தமக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கும் பட்சத்தில் மாநாட்டை பகிஸ்கரிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது....
View Articleசரத் சர்வாதிகாரி போன்று செயற்பட்டால் அவருடன் இணைய மாட்டோம்!
சரத் பொன்சேகா தொடர்ந்தும் சர்வாதிகாரி போன்று செயற்படும் பட்சத்தில், அவருடன் இணைந்து அரசியலில் ஈடுபட மாட்டோம். நாம், இவர் தொடர்பில் தெளிவான விளக்கத்தை பெற்றுள்ளோம். தொடர்ந்தும் தாமதித்து விளக்கம்...
View Article