இனப்பிரச்சினை தொடர்பில் வெளிநாடுகள் மூக்கை நுழைக்க அரசு இடம்கொடுத்தால் நாம்...
“தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி ஸ்ரீரில் ரம்போச இலங்கைக்கு சுற்றுப்பிரயாணியாக வந்து தென் ஆபிரிக்க கிரிக்கட் சுற்றுப்போட்டியை பார்த்துவிட்டு தமது நாட்டுக்கு திரும்பிப் போகவேண்டும். ஆனால், அவர்...
View Articleவிமானியின் சமயோசிதத்தால் பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டது! (வீடியோ இணைப்பு)
பாசிலோனா விமான நிலையத்தில் போயிங் 767 ரக விமானம் ஒன்றும், யு340 என்ற விமானமும் ஒரே ஓடு தளத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகவிருந்ததாகவும் அந்த விபத்து விமானியின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டது எனவும் சர்வதேச...
View Articleசந்திக்க ஹத்துருசிங்கவுடனான முரண்பாடின் எதிரொலி! ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாத தடை!
சிறந்த சகலதுறை வீரராக கருதப்படும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆறு மாதகால தடை விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுவரை ஷகிப் அல் ஹசன்...
View Articleஎங்கள் தாயகத்தில் இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடு பற்றி ரமபோசாவிடம்...
விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு...
View Articleகே.பி தொடர்பிலான மனுவிற்கு பதிலளிப்பதற்கு மத்தியரசுக்கு நீதிமன்றம் 4 வார கால...
மைலாப்பூரை சேர்ந்த முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான ஜெபமணி மோகன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய சீதிமன்றம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை...
View Articleமாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்…! - ராஜித்த
அதிகாரப் பகிர்வு மூலம் நாட்டை அபிவிருத்தி முன்னேற்றலாம் எனவும், நாட்டை முன்னேற்றுவதற்குச் சிறந்த முறை கூட்டாட்சி முறையே எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.தலவத்துகொட கிரேண்ட் மொனார்ச்...
View Articleஎங்கள் கட்சியில் ஆயுதம் இல்லை… இளைஞர்கள் ஆயுத்த்தைக் கையில் ஏந்த இடமளிக்க...
வேறொரு கட்சியாக இளைஞர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களை ஒன்று சேர்க்கவோ, அரசியல் இலாபம் கருதி இளைஞர்களை ஒன்றுசேர்க்கவோ எங்களுக்குத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
View Articleதிபெத்திய ஆன்மீக தலைவரின் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சி!
இலங்கை பௌத்த மக்கள் தொடர்பில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய்லாமா தெரிவித்த கருத்துக்களை நிரா கரிப்பதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரி வித்துள்ளது.இலங்கை தொடர்பில் எவ்வித அடிப்படையும்அற்ற...
View Articleவட மாகாண சபை மீது நம்பிக்கையிழந்துவிட்டோம்!
வட மாகாண சபை மீது நம்பிக்கையிழந்துவிட்டதாக, கிளி நொச்சி பொது சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.வட மாகாண சபை மீது இருந்த நம்பிக்கையை முற்று முழுதாக இழந்துவிட்டோம். கடந்த 29ம் திகதி வடக்கு...
View Articleஇராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகள் பயிற்சியை முடித்துச் செல்கின்றனர்!
எல்.ரீ.ரீ. பயங்கரவாதிகளாக இருந்து பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தில் பயிற்சி பெற்றுச் செல்லும் நிகழ்வு சென்றவாரம் பாதுகாப்புப் படை தலைமையகத்தில்...
View Articleஅடிப்படைவாதிகள் தங்கள் மார்க்கத்திற்கு இழுக்கு உண்டுபண்ணுகிறார்கள்! - மகிந்தர்
ஒரு மதத்தை வன்மையாகக் கண்டிப்பதும் ஒரு மதத்திற்கு எதிராகச் செயற்படுவதும் தத்தமது மதங்களுக்கு செய்யும் நிந்தனையாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலியில் குறிப்பிட்டுள்ளார்.சிற்சில விடயங்களை...
View Articleகத்திக்குத்துக்கு இலக்காகி 17 வயது மாணவன் பலி!
ஊரகஸ்மன்ஹந்தியவில் நேற்று மாலை இடம் பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பலியானார். இன்னொரு பாடசாலை மாணவனாலேயே குறித்த மாணவன் மீது கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
View Articleசோபித்த தேரர் ஜனாதிபதியாவதற்கு தகுதியற்றவர்! (காணொளி இணைப்பு)
மாதுலுவாவே சோபித்த தேரர் ஜனாதியாவதற்குத் தகுதியற்றவர் என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டீ. லால் காந்த இது தொடர்பில் குறிப்பிடும்போது, “மதகுரு ஒருவர்...
View ArticleBBS இற்கு உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குகின்றனர் - ராஜித
பொதுபல சேனா அமைப்பிற்கு பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.பதவி பறிபோய் விடும் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள்,...
View Articleநகரசபை தலைவரின் வீட்டிற்கு ஆசிரியையை வற்புறுத்தி அனுப்பிய அதிபர்! வுpசாரணை...
குருணாகல் நகரசபை தலைவரின் வீட்டிற்கு ஆசிரியையை வற்புறுத்தி அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குருணாகல் மலியதேவ மகா வித்தியாலயத்தின் அதிபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கல்விச் செயலாளர் அனுர...
View Articleஞானசாரர் சொன்னது ஒன்று... செய்தது மற்றொன்று! (நேர்காணல்)
தாங்கள் நிறைவேற்றுகின்ற ஒப்பந்தம் யாருடையது?யாருடையதாக இருந்தாலும் அன்றிலிருந்து நிறைவேற்றியிருப்பது ஒரே ஒப்பந்தம்தான். அதுபற்றி பொதுமக்கள் நன்கு அறிவர்.அது என்ன ஒரே ஒப்பந்தம் என்பது?என்னிடம் ஒப்பந்தம்...
View Articleபாப்பரசர் பிரான்சிஸ் இலங்கையரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமாம்! கலகொட...
நிலையில் இலங்கையில் ஐரோப்பிய-கிறிஸ்தவ காலனி த்துவ ஆட்சிக் காலத்தின்போது, பௌத்தர்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடுமைகளுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும் என்று பொது பல சேனா கோரிக்கை...
View Articleமருத்துவ பீட மாணவியின் மரணத்தில் சந்தேகம்! தனது சகோதரியின் கணவரே எனது மகளை...
சடலத்தை புதைத்த மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் நீதவான் உத்தரவு!தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என தெரிவித்த முறைப்படையடுத்து குறித்த மருத்துவ பீட மானவியின் சடலத்தை தோண்டி பிரேத...
View Articleவேலியே பயிரை மேயலாமா? 7ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியை சீரழித்த அதிபர்!
7ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இப்பாட சாலையின் அதிபரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட் படுத்தப்பட்ட சம்பவம் ஹம்பாந்தோட்டை, அன்தரவௌ கீழ்பிரிவு பிரதேசத்தில் பாடசாலையில் இடம்பெற்றுள்ளதுமாணவியின்...
View Articleஅளுத்கம, பேருவளையில் சாட்சிகளும் தடயங்களும் அழிக்கப்படவில்லை! ரவூப் ஹக்கீம்...
அளுத்கம, பேருவளை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதி களில் திருத்தப்பணிகளை ஆரம்பிக்க முன்னர் தேவையான சகல சாட்சியங்களும் தடயங்களும் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் வகையில் புனரமைப்புப்...
View Article