இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் சர்வதேச சமூகத்திற்கு பிரிட்டிஸ்...
இலங்கை தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் சர்வதேச சமூகத்திற்கு பிரிட்டிஸ் பிரஜை யொருவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். பிரிட்டிஸ் பிரஜையான ரிச்சட் மூடி மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்....
View Articleபுலிகளுக்காக ஆடாமல் விக்னேஸ்வரன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நன்றாக...
த.தே.கூ புலம் பெயர்ந்தோர் மற்றும் விடுதலை புலி சார்ந் தோரின் ஆசைகளை நிறைவேற்ற செயற்படாமல் வடக்கு மக்களுக்கு உதவிசெய்யவேண்டும் எனவும் அரசியல் அமைப்பின் வரையறைகளை மீறி செயற்பட்டுவரும் வடமாகாண முதலமைச்சர்...
View Articleசிவராத்திரி விரதமும் அதன் பலன்களும்!
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், பாவங்கள், கர்ம வினைகள், மரண பயம், எம பயம் போன்றவை நீங்கிட விரதங்கள், வழிபாடுகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிவனுக்கு உகந்த...
View Articleஜெயலலிதா ஒரு மனநோயாளி - எஸ். பி.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒரு மனநோயாளி எனவும் அதனாலே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருவதாகவும் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க கூறினார். ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்...
View Articleதமிழகத்தின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு வழக்கு! ராஜீவ் கொலைகாரர்களின்...
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 4 பேரின் விடுதலைக்கு இந்திய உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை...
View Articleதமிழகத்திலுள்ள ராஜீவ்காந்தி சிலைகள் உடைத்து சேதமாக்கம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைகள் நேற்றிரவு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள ராஜீவ்காந்தி சிலைகள் சேதமாக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழ் நாட்டின் பல பகுதிகளில்...
View Articleராஜரத்தினத்திடமிருந்து 3 மில்லியன் டொலர்களை பெற்று இராணுவ வீரர்களின் வெற்றியை...
மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இராணுவ வீரர்களின் வெற்றியை ஏன் ஏளனத்திற்குட்படுத்தினார்? என கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில் கேள்வி...
View Articleகூலிக்கு அமர்த்தப்பட்ட எல்.ரி.ரி.ஈ யினரே சனல் 4 வில் நடித்துள்ளனர்!...
இலங்கைக்கு எதிரான சனல் 4 அலைவரிசையினால் தயாரிக்கப்பட்ட காணொளியில் நடிப்பவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் என பிரிட்டிஸ் பாராளுமன்ற கன்சவட்டிவ் கட்சி உறுப்பினர் நெஸ்பி பிரபு...
View Articleஇரணைமடுவை வைத்து அரசியல் செய்ய கூட்(த்)டமைப்பு தீர்மானம்! கூட்டமைப்புக்கு...
தமிழ் மக்களின் ஆதரவு தமக்கு தான் இருக்கிறது என காட்டி தமிழ் மக்களுக்கு இனவாதக் கருத்துக்களை கூறி வாக்குகளைப் பெற்று செயற்பட்டு வரும் கூட்டமைப்பு தற்போது இரணைமடு விவகாரத்தை கையில் எடுத்து அரசியல்...
View Articleமற்றொரு மாணவனின் உயிரைக் காவுகொண்டது கைத்தொலைபேசி!
கைத்தொலைபேசியை அதிகம் உபயோகிக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் மாமாவொருவர் அறிவுறுத்தியதை சகிக்கமுடியாமல் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தொடங்கொட...
View Articleசெங்கன் விசாவை மேலும் 16 தீவுக்கு விஸ்தரிக்கும் ஐரோப்பிய யூனியன்.
ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர்களான 28 நாடுகளும் செங்கன் விசா திட்டத்தின்கீழ் பிற உறுப்பினர் நாடுகளுக்கு எந்த தனி விசா விதிமுறைகளும் இல்லாமல் சென்றுவர இயலும். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த இலவச...
View Articleபிணத்தை வைத்து நடக்கின்றது பிழைப்பு.
இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கோபிதாஸ் எனும் பருத்திதுறையை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் இறந்திருந்தார். இவரது மரணம் இயற்கை...
View Articleபாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு...
தெற்கு இராணுவத்தினரின் குடும்பங்களிலிருந்து முறைப்பாடு!பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது,அரச பாதுகாப்புப் பிரிவுகளில் கடமையாற்றுகின்ற ஓய்வுபெற்ற வலது குறைந்த இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு...
View Articleமட்டக்களப்பு பாதர் டயஸ் 50 வயது தாண்டிய பெண்ணுடன் கொழும்பு விபச்சார...
இயேசு கிறிஸ்த்து இவ்வுலகில் விட்டுச்சென்ற பணியினை உலகெங்கும் ஏன் இலங்கையிலும் கூட சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து மறைபணியாற்றி மறைந்த குருக்கள் துறவியர் ஆரம்பித்து விட்டுச்சென்ற மறைபரப்புப் பணியின்...
View Articleஎச்சரிக்கை: யாழில் காசோலை மோசடி அதிகரிப்பு!
யாழில் கடந்த காலங்களை விட தற்போது காசோலை மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் யாழ். பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அமரசேகர பொது மக்களிடம்...
View Articleசவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு: அதிர்ச்சி தகவல்!
சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கத்தீப் பொது நீதிமன்றத்தில்...
View Articleநீர்கொழும்பு நகை கடை கொள்ளை! ஐ.தே.க. அமைப்பாளர் உட்பட நால்வர் கைது!
நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடையில் துப்பாக்கி முனையில் இரண்டு கோடி ரூபாவுக்கு அதிகமான பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய...
View Articleராகுலுக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம்! இளம் மனைவி கணவரால் எரித்துக்...
அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு, பெண்கள் திடீரென முத்தம் கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2 நாள்...
View Articleஇலங்கை தொடர்பில் அமெரிக்காவின் செயல் உலகப் பொக்ஸின் சம்பியன் அலியுடன் பாடசாலை...
இலங்கை தொடர்பில் வொஷிங்டன் ஏன் ஒரு விசார ணையை வலியுறுத்தியுள்ளது என்பதையிட்டு தனக்கு எதுவும் விளங்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆமெரிக்காலின் இச்செயல் கஸியஸ் கிளே என்று அறியப்பட்ட உலகப்...
View Articleபல்கலை.தேர்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி இனி...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சியில் இனி, பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்று துணைவேந்தர்களின் மன்றத்திற்கும்...
View Article