நகர சபை உறுப்பினரின் மகள் திட்டித்தீர்த்தாள்….அடித்து உதைத்தாள்…! -...
பேலியகொட நகர சபையின் உறுப்பினர் ஒருவரின் மகள் ஒருவர் பேலியகொட மீன் வியாபார நிலையத்திற்கு வந்து தன்னை கடுமையாகத் தாக்கியதாக 40 வயது பெண்ணொருத்தி பேலியகொட பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு...
View Articleஜனநாயகம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாத ஜெயா!! தனி ஈழம் அமைக்க புலம் பெயர்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். அப்போது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன்...
View Articleரூபா 26,200 கோடி செலவினத்தில் மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக பாதை தயாராகிறது!...
மாத்தறை கொடகமவிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான தென் அதிவேக பாதையின் மூன்றாவது கட்ட நிர்மாணப் பணிகளை ஆகஸ்ற் மாத்த்தில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தெருக்கள், துறைமுக நகர அபிவிருத்தி...
View Articleஇலங்கை விவகாரம் தொடர்பில் முழு விளக்கமும் பிரதமர் மோடிக்கு...
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடி யாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்குத் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேரா...
View Articleஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுகின்ற தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சொந்த...
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுகின்ற தமிழ் இளைஞர் யுவதிகள் அவர்களது பிரதேசங்களிலேயே கடமையாற்ற முடியும். இதன் மூலம் அவர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன் இராணுவத்தினருக்கும் பொதுமக்களு...
View Articleமாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் தீப்பிடிப்பா?? புதிய பரபரப்பு
மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததாக இங்கிலாந்து பெண் ஒருவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி 239 பேருடன் கோலாம்பூரில் இருந்து சீனாவுக்கு...
View Articleயாழில் சங்கிலி திருடர்கள் நிலைதடுமாறி தப்பியோட்டம்...(படங்கள்)
யாழ்.கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று புதன்கிழமை (04) நண்பகல் தனியே நடந்து சென்றுகொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நிலைதடுமாறி...
View Articleயாழில் மனநலம் பாதிக்கப்பட்டவரை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு சிறை !!
யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியவருக்கு ஒரு வருடகால சிறைத் தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். கொடிகாமம் பாலாவிப் பகுதியினைச்...
View Articleதிருமணம் செய்வதாக கூறி பெண்களை சூறையாடிய இரண்டு குழந்தையின் தகப்பன் கைது (...
ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை திருமணம் முடிப்பதாக கூறி கடந்த 31 ம் திகதி நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று; துஸ்பிரயோகம் செய்து தங்க ஆபரணங்களை...
View Articleவிடுதலைப்புலிகளால் கடத்திச்செல்லப்பட்டவர்களை மீட்டுத் தாருங்கள்!...
காணாமல் போனோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக மற்றொரு சாராரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காணாமல் போனோருக்கும்...
View Articleஜெயலலிதாவின் அறிவிப்பு பற்றி ரணில் மௌனம் சாதிப்பது ஏன்?
இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்ன பேசினார் எனக் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா மோடியைச் சந்தித்து தனி ஈழம் இராச்சியம் அமைப்பது குறித்து கூறியிருப்பது பற்றி ஏன்...
View Articleபிள்ளைகள் பெறுவதில் சிக்கலா ; என்னிடம் அறிவிக்கவும் ! மேர்வின்
வத்தளை பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்ப ங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான கூரைத் தகடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய அமைச்சர்,...
View Articleபாம்பு திருடியவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் !!
தெகிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த மூன்று பாம்பு களை அனுமதியின்றி வெளியில் எடுத்துச்சென்ற ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கல்வி நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பற்ற...
View Articleபாம்புப் பெண்ணுக்கு பிரசவம்; பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் !!
'பாம்புப் பெண்'என அறியப்பட்ட, கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றிய நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர், பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
View Article15 வயதான காதலியை கடத்திச் சென்ற காதலன் கைது!!
15 வயதும் 9 மாதங்களுமான பாடசாலை மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் ஒருவரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த...
View Articleஎமது மகளின் சாவுக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என சந்தேகமாக உள்ளது!...
எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில்...
View Articleமுன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளிகள் 140 பேர் பாராளுமன்றத்திற்கு வருகை!
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 140 பேர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு...
View Articleகண்டி திகனயில் புதிய விமான நிலையம் !!!
கண்டி திகன பிரதேசத்தில் ஓடுபாதையுடனான விமானதளம் ஒன்று அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்....
View Articleஎனக்கு பாட்டிகள் தான் பிடிக்கும் ; வாலிபரின் வினோத ஆசை!! (படங்கள்)
அமெரிக்காவில் வாலிபர் ஒருவர், மூதாட்டிகளுடன் டேட்டிங் செல்வதை பழக்கமாக கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத் தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா அகுஸ் டாவை நகரை சேர்ந்தவர் கெய்லி ஜான்ஸ் (31). கோல்சென்டர்...
View Articleகனகராஜன் குளத்தில் இரு சிறுவர்களைக் கடத்திய சாரதி கைது !!
கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரைக் கடத்திய டிப்பர் சாரதி திரியந்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை நடைபெற்று ள்ளது. சம்பவம் பற்றித் தெரியவருவதாவது- கனகராயன்குளம்...
View Article